156

புராணங்களில் புகழ் பெற்ற பெண்டிர் வினாடி வினா

பண்டைய ஹிந்து கலாசாரத்தை விளக்குவதில் புராணங்கள் முன்னோடிகளாக விளங்குகின்றன. அவை கதைகள் மூலமாக நீதிநெறிகளையும் தத்துவங்களையும் போதிக்கின்றன. அதிலும் புராணகால பெண்டிரின் கதைகள் பெருதும் ஊக்கமும் உற்சாகமும் அளிப்பவையாக விளங்குகின்றன. அவற்றில் சில கதைகளைப் இந்த ரக்ஷாபந்தன் நன்னாளில் பார்ப்போம். Dr. சாரதா ஆர்யாவின் “புராணங்களில் பெண்டிர்” என்ற புத்தகத்தை இந்த வினாடி வினாவிற்கு வழிகாட்டியாகக் கொண்டுள்ளோம்.

அனைவருக்கும் ரக்ஷாபந்தன் தின நல்வாழ்த்துக்கள்.

புராணங்களில் கடவுளர்களின் அன்னை என்று அழைக்கப்படுபவர் யார்?

இந்து திருமண வைபவங்களில் திருமண சந்தோஷத்தின் வெளிப்பாடாக நக்ஷத்திரமாகப் போற்றி வணங்கப்படும் பெண் யார்?

தாரமதி மற்றும் அரிச்சந்திரா எந்த நற்குணத்தை நினைவுபடுத்துவன?

தனதுயிர் நட்புக்காக சித்திரலேகாவால் சிறை பிடிக்கப்பட்ட கிருஷ்ணரின் பேரன் யார்?

திரௌபதியைப் போன்று நளனின் மனைவியும் தனது கணவரின் சூதாட்டத்தால் பாதிக்கப்பட்டார். நளனின் மனைவி யார்?

புராணங்களில் போற்றப்பட்ட இரண்டு முக்கிய அரச பரம்பரையினரில் ஒன்றான சந்திர வம்ஸம் உருவாகக் காரணகர்த்தாவான தெய்வம் எது?

இந்திரனின் மகளான ஜெயந்தி தந்தையின் விருப்பத்திற்கு மாறாக ஓர் அசுரர்களின் குருவை திருமணம் செய்து கொண்டார். யார் அந்த அசுர குரு?

மதுராவின் ராணி பத்மாவதி ஒரு அசுரனால் ஏமாற்றப்பட்டு புராணங்களில் இடம் பெற்றுள்ள ஒரு வில்லனையும் பெற்றெடுத்தாள். அந்த வில்லனின் பெயர் என்ன?

கிருஷ்ணரின் ஆசைக்குரியவராக இருந்து அவரின் பிரதம ராணியாக உயர்ந்தவர் யார்?

வாத பூர்ணிமா தினத்தன்று இந்து பெண்கள் தங்களது கணவரின் நலனுக்காக அரச மரத்தைச்சுற்றி கயிறு கட்டுவது வழக்கம். இது யாரை மரியாதை செய்வதற்காக கட்டப்படுகிறது?

சுமனா தனது கணவனுக்கு குருவாக விளங்கினார். அவள் அவருக்கு என்ன போதித்தார்?

கபிலாமிகவும் பழமை வாய்ந்த இந்து தத்துவ கல்வியை தனது அறிவுமிகுந்த தாயார் தேவஹூதிக்கு போதித்தார். எந்த முறை கல்விமுறையை கற்பித்தார்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In