மேகதூதன்’ அல்லது ‘மேகசந்தேசம்’ – என குறிப்பிடப்படும் ‘மேகத் தூதம் பற்றி கின்கெய்ட் எனும் அறிஞர் “எந்த மொழியில் பார்த்தாலும் மேகதூதம் மிக அற்புதமான காதல் கவிதை” என்று விவரிக்கப்பட்டுள்ளது. செல்வத்தின் கடவுளான குபேரனால் பணியமர்த்தப்பட்ட ஒரு யக்ஷன் (தேவதை) தலைநகர் அலகாவிலிருந்து மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைக்கு நாடு கடத்தப்படுகிறார். தனிமையை உணர்ந்த யக்ஷன், தனது காதல் உணர்வுகளை மேகத்திடம் கூறி , அலகாவில் உள்ள தனது காதலிக்கு தெரிவிக்கும்படி கேட்கிறான்…
காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தில் சீதையைப் பிரிந்த ராமரின் ஏக்கம் பிரிவால் இருவரும் அடைந்த துயரம் போன்ற காட்சிகளின் வர்ணிப்பால் மிகவுமஂ ஈர்க்கப்பட்டார். சீதையும் ராமரும் நாடுகடத்தப்பட்ட நிலையில் மலையில் , காடுகளில் இயற்கையோடு ஒன்றி இனிமையாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மேகதூதத்தில் யக்ஷனஂ நினைவு கூர்ந்தான் என்று காளிதாசன் விவரிக்கிறார். யக்ஷனுமஂ, மேகத்திடம் “மெதுவாகச் சென்று, மழையைப் பொழிந்து, காட்டுத் தீயை அணைத்து, அனைவருக்கும் நன்மை செய்யுமாறு” கேட்டுக்கொள்கிறான். காளிதாசர் வட இந்தியாவில் மேகத்தின் பாதையை அற்புதமாக விவரிக்கிறார்..இவர் எழுத்துக்களிலிருந்து காளிதாசன் வட இந்தியாவில் எவ்வளவு பயணம் செய்திருக்கிறார் இயற்கையை நுகர்ந்திருக்கிறார் என புரியும்….படிப்பவர்கள் தானும் பயணம் செய்த உணர்வை தரும்விதத்தில் மேகதூதத்தில் வர்ணனை அமைந்திருக்கும்.
காளிதாசர் ,,கவிதை, புவியியல், தெய்வீக அன்பு மற்றும் பக்தி, அனைத்தையும் ஒரு அரை தெய்வீக மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான கற்பனை உரையாடலில் இணைக்கிறார். .பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஷேக்ஸ்பியர் “பித்தன, காதலன் மற்றும் கவிஞர் மூவரும் கற்பனையில் ஒன்றிணைந்து ” என்று எழுதியபோது காளிதாசரை எதிரொலித்தார். முழு மேகதூதமும் மெதுவான மந்தக்ரந்த இசையிலஂ இயற்றப்படகவிதை’நது, இது மேகத்தின் மெதுவான வேகத்தையும் துக்கத்தையும் குறிக்கிறது..
விக்கிமீடியா ஓவியம். அபனீந்திரநாத் தாகூரின் ‘தி பானிஷ்டு யக்ஷா’ மேகதூத்தின் படதஂதிலிருநஂது எடுக்கப்படடது.
மூலம்: கே.எஸ். ராமசாமி சாஸ்திரி, ‘காளிதாசர்: அவரது காலம், ஆளுமை & கவிதை’
மேகதூதன்’ அல்லது ‘மேகசந்தேசம்’ – என குறிப்பிடப்படும் ‘மேகத் தூதம் பற்றி கின்கெய்ட் எனும் அறிஞர் “எந்த மொழியில் பார்த்தாலும் மேகதூதம் மிக அற்புதமான காதல் கவிதை” என்று விவரிக்கப்பட்டுள்ளது. செல்வத்தின் கடவுளான குபேரனால் பணியமர்த்தப்பட்ட ஒரு யக்ஷன் (தேவதை) தலைநகர் அலகாவிலிருந்து மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைக்கு நாடு கடத்தப்படுகிறார். தனிமையை உணர்ந்த யக்ஷன், தனது காதல் உணர்வுகளை மேகத்திடம் கூறி , அலகாவில் உள்ள தனது காதலிக்கு தெரிவிக்கும்படி கேட்கிறான்…
காளிதாசர் வால்மீகியின் ராமாயணத்தில் சீதையைப் பிரிந்த ராமரின் ஏக்கம் பிரிவால் இருவரும் அடைந்த துயரம் போன்ற காட்சிகளின் வர்ணிப்பால் மிகவுமஂ ஈர்க்கப்பட்டார். சீதையும் ராமரும் நாடுகடத்தப்பட்ட நிலையில் மலையில் , காடுகளில் இயற்கையோடு ஒன்றி இனிமையாக எப்படி வாழ்ந்தார்கள் என்பதை மேகதூதத்தில் யக்ஷனஂ நினைவு கூர்ந்தான் என்று காளிதாசன் விவரிக்கிறார். யக்ஷனுமஂ, மேகத்திடம் “மெதுவாகச் சென்று, மழையைப் பொழிந்து, காட்டுத் தீயை அணைத்து, அனைவருக்கும் நன்மை செய்யுமாறு” கேட்டுக்கொள்கிறான். காளிதாசர் வட இந்தியாவில் மேகத்தின் பாதையை அற்புதமாக விவரிக்கிறார்..இவர் எழுத்துக்களிலிருந்து காளிதாசன் வட இந்தியாவில் எவ்வளவு பயணம் செய்திருக்கிறார் இயற்கையை நுகர்ந்திருக்கிறார் என புரியும்….படிப்பவர்கள் தானும் பயணம் செய்த உணர்வை தரும்விதத்தில் மேகதூதத்தில் வர்ணனை அமைந்திருக்கும்.
காளிதாசர் ,,கவிதை, புவியியல், தெய்வீக அன்பு மற்றும் பக்தி, அனைத்தையும் ஒரு அரை தெய்வீக மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான கற்பனை உரையாடலில் இணைக்கிறார். .பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஷேக்ஸ்பியர் “பித்தன, காதலன் மற்றும் கவிஞர் மூவரும் கற்பனையில் ஒன்றிணைந்து ” என்று எழுதியபோது காளிதாசரை எதிரொலித்தார். முழு மேகதூதமும் மெதுவான மந்தக்ரந்த இசையிலஂ இயற்றப்படகவிதை’நது, இது மேகத்தின் மெதுவான வேகத்தையும் துக்கத்தையும் குறிக்கிறது..
விக்கிமீடியா ஓவியம். அபனீந்திரநாத் தாகூரின் ‘தி பானிஷ்டு யக்ஷா’ மேகதூத்தின் படதஂதிலிருநஂது எடுக்கப்படடது.
மூலம்: கே.எஸ். ராமசாமி சாஸ்திரி, ‘காளிதாசர்: அவரது காலம், ஆளுமை & கவிதை’