துரியோதனன் மகன் பெயர் லக்ஷ்மணன்,அவன் தன் தந்தை மாதிரி இல்லை. அவன் அபிமன்யுவின் கையால் வீரகதி அடைந்தான். புராணங்களின்படி அவனுக்கு லக்ஷ்மணா என்று ஒரு சகோதரி இருந்ததாக கூறப்படுகிறது. துரியோதனனின் மனைவியின் பெயரும் மகாபாரதத்தில் குறிப்பிடவில்லை. அவளை அபகரித்துகக்கொண்டு வந்து திருமணம் செய்ததாக சொல்கிறார்கள். பின்னர் வந்த புத்தகங்களில் அவள் பெயர் பானுமதி என்று சொல்லப்படுகிறது. சில நாட்டுப்புற கதைகளில் அவள் குரு குடும்பத்தில் , .இருந்த பகைமையை போக்குவதற்காக அர்ஜுனனை திருமணம் செய்ததாக காணப்படுகிறது.சில பிரபலமான நாட்டுப்புற கதைகள் பானுமதியின் துரதிரஷ்டத்தை ப் பற்றி புலம்பகின்றனர்- கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து,தன் கணவனையும் மகனையும் போரில் இழந்து, கடைசியில் யார் அவள் விதவை
,ஆனத்துக்குகாரணமோஅவனையே திருமணம் செய்யவேண்டிவந்தது. ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை எந்தக்கஷ்டத்திலும் சேர்த்து வைக்கிறாள் என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.kahin ki eent,kahin ka roda,Bhanumati ne kunba joda என்று ஹிந்தியில் சொல்வார்கள், மோசமான,அவநம்பிக்கையான சூழ்நிலையிலும் அவள் ஒரு குடும்பம் அமைத்தாள். விக்கிமீடியா ஓவியம் அபிமன்யு லஷ்மணனை வதம் செய்யும் காட்சி,ராஜா ரவி வர்மா வரைந்தது.
துரியோதனன் மகன் பெயர் லக்ஷ்மணன்,அவன் தன் தந்தை மாதிரி இல்லை. அவன் அபிமன்யுவின் கையால் வீரகதி அடைந்தான். புராணங்களின்படி அவனுக்கு லக்ஷ்மணா என்று ஒரு சகோதரி இருந்ததாக கூறப்படுகிறது. துரியோதனனின் மனைவியின் பெயரும் மகாபாரதத்தில் குறிப்பிடவில்லை. அவளை அபகரித்துகக்கொண்டு வந்து திருமணம் செய்ததாக சொல்கிறார்கள். பின்னர் வந்த புத்தகங்களில் அவள் பெயர் பானுமதி என்று சொல்லப்படுகிறது. சில நாட்டுப்புற கதைகளில் அவள் குரு குடும்பத்தில் , .இருந்த பகைமையை போக்குவதற்காக அர்ஜுனனை திருமணம் செய்ததாக காணப்படுகிறது.சில பிரபலமான நாட்டுப்புற கதைகள் பானுமதியின் துரதிரஷ்டத்தை ப் பற்றி புலம்பகின்றனர்- கட்டாயப்படுத்தி கல்யாணம் செய்து,தன் கணவனையும் மகனையும் போரில் இழந்து, கடைசியில் யார் அவள் விதவை
,ஆனத்துக்குகாரணமோஅவனையே திருமணம் செய்யவேண்டிவந்தது. ஒரு பெண் எப்படி தன் குடும்பத்தை எந்தக்கஷ்டத்திலும் சேர்த்து வைக்கிறாள் என்பதற்கு அவள் ஒரு உதாரணம்.kahin ki eent,kahin ka roda,Bhanumati ne kunba joda என்று ஹிந்தியில் சொல்வார்கள், மோசமான,அவநம்பிக்கையான சூழ்நிலையிலும் அவள் ஒரு குடும்பம் அமைத்தாள். விக்கிமீடியா ஓவியம் அபிமன்யு லஷ்மணனை வதம் செய்யும் காட்சி,ராஜா ரவி வர்மா வரைந்தது.