சிவராத்திரி வினாடிவினா
இது இண்டியாத்ராவின் வெற்றிகரமான நூறாவது வினாடிவினா ஆகும்.
சிவனைப்பற்றிய ஆயிரக்கணக்கான கதைகள் பல லட்சம் பக்தர்களால் படிக்கப்பட்டும் மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டும் வருகின்றன. இந்த சிவராத்திரி நன்னாளில் சிவனைப்பற்றிய சில மகத்தான கதைகளையும், சிவன் மற்ற தெய்வங்கள், சிவனடியார்கள், சைவநெறியினை ஏற்காதவர்கள் பற்றியும் காண்போமாக.
இந்த பிரபஞ்சத்தை அவர் காக்க, வழிநடத்த, எதிரிகளை அழிக்க கையாண்ட உத்திகளையும், ஒரு மானுடனைப்போல் அன்புக்கும், பக்திக்கும் கட்டுப்பட்டு அவர் எவ்வாறு திருவிளையாடல்களை நிகழ்த்தினார் என்பதையும் பார்ப்போம்.
இண்டியாத்ரா அடைந்துள்ள நூறாவது வினாடிவினா என்ற மைல்கல்லை கொண்டாடும் வகையில் இந்த வினாடி வினாவில் பங்கு பெறுபவர்களில் 20 அதிர்ஷ்டசாலிகள் திரு.விக்ரம் சம்பத் எழுதிய “Waiting for Siva” என்ற புத்தகம் பரிசாகப் பெறுவர்.