ஆன்மீகத்தில் கர்மா என்றால் காரணம்(காரியங்கள்) மற்றும் அதன் விளைவு என்று பொருள். இது சட்டத்தின் ஆட்சி போன்றது. செயல்களும் (காரியங்களும்) அதன் விளைவுகளும் சமமாக இருக்கும். எல்லா செயல்களுக்கும் எல்லா எண்ணங்களுக்கும் விளைவுகள் உண்டு.
நமது குணம், நல்லதாக வளர்கிறதோ கெட்டதாக வளர்கிறதோ, நம் நினைப்புகள் மூலமாகவே அது வளர்கிறது. நமது கர்மா காரியங்களாலும், வார்த்தைகளாலும், நடத்தைகளாலும், நம் விருப்பங்களாலும் வளர்கிறது. அதன் விளைவுகளை, அவை நல்லதோ கெட்டதோ, உடனடியாக காண்கலாம். அல்லது பிற்காலத்தில் உணரலாம், அல்லது மறுபிறப்பிலும் நாம் அதை உணரலாம்.
நாம் எப்படி வளர்கிறோம் என்பது நமது காரியங்களை பொறுத்தே உள்ளது. இது இறப்பால் நிற்காது. கர்மா இறப்பிற்கும் அப்பாற்பட்டு வழி வரும். நமது ஆன்மா நமது கர்மாவை அதனோடு அழைத்துச் செல்கிறது.
கர்மா விதி போன்றது என்று அர்த்தம் இல்லை. இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, நமக்கு அப்பாற்பட்டது என்றும் எண்ணக் கூடாது. உண்மையாக பார்க்க போனால் கர்மா முற்றிலும் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் வளர்வது முற்றிலும் நாம் செய்யும் காரியங்களால் தான், அதனால் கர்மா முற்றிலும் நமது கட்டுப்பாட்டில் உள்ளது.
வாக்யம் 13.20
ஆன்மீகத்தில் கர்மா என்றால் காரணம்(காரியங்கள்) மற்றும் அதன் விளைவு என்று பொருள். இது சட்டத்தின் ஆட்சி போன்றது. செயல்களும் (காரியங்களும்) அதன் விளைவுகளும் சமமாக இருக்கும். எல்லா செயல்களுக்கும் எல்லா எண்ணங்களுக்கும் விளைவுகள் உண்டு.
நமது குணம், நல்லதாக வளர்கிறதோ கெட்டதாக வளர்கிறதோ, நம் நினைப்புகள் மூலமாகவே அது வளர்கிறது. நமது கர்மா காரியங்களாலும், வார்த்தைகளாலும், நடத்தைகளாலும், நம் விருப்பங்களாலும் வளர்கிறது. அதன் விளைவுகளை, அவை நல்லதோ கெட்டதோ, உடனடியாக காண்கலாம். அல்லது பிற்காலத்தில் உணரலாம், அல்லது மறுபிறப்பிலும் நாம் அதை உணரலாம்.
நாம் எப்படி வளர்கிறோம் என்பது நமது காரியங்களை பொறுத்தே உள்ளது. இது இறப்பால் நிற்காது. கர்மா இறப்பிற்கும் அப்பாற்பட்டு வழி வரும். நமது ஆன்மா நமது கர்மாவை அதனோடு அழைத்துச் செல்கிறது.
கர்மா விதி போன்றது என்று அர்த்தம் இல்லை. இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, நமக்கு அப்பாற்பட்டது என்றும் எண்ணக் கூடாது. உண்மையாக பார்க்க போனால் கர்மா முற்றிலும் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. நாம் வளர்வது முற்றிலும் நாம் செய்யும் காரியங்களால் தான், அதனால் கர்மா முற்றிலும் நமது கட்டுப்பாட்டில் உள்ளது.
வாக்யம் 13.20