92

வியாச மஹாபாரதம் வினாடி-வினா

வேத வியாசர் பிறந்ததை, நாம் ஆடிமாத பெளர்ணமியான இன்று (ஜூலை 29, 2026) குரு பூர்ணிமா என்று கொண்டாடுகிறோம். வியாசர் படைத்த நம் புனித நூல்கள் மிகவும் மகத்தானவை. இந்த வினாடி-வினா மூலம், வியாசர் படைத்த மஹாபாரத இதிகாசத்தின் தோற்றம், தனித்தன்மை மற்றும் அதன் ஆழமான கருத்துகள் பற்றி ஆராய்வோம்.
இதில் கலந்துகொள்ளும் ஐந்து அதிர்ஷ்டசாலிகளுக்கு அர்ஜூன் பரத்வாஜ் (Arjun Bharadwaj) எழுதிய, அழகிய வண்ண படங்களுடன் கூடிய “இளம் பருவத்தினருக்கு அத்தியாவசியமான மஹாபாரதம்” (The Essential Mahabharata for the Young) என்ற ஆதாரபூர்வமான நூல் கிடைக்க வாய்ப்புள்ளது.

01. “வியாசர்” என்பதற்கு மறுசீரமைப்பாளர் என்று பொருள். வியாசர் எதை மறு சீரமைத்தார்?

02. வியாசர் வளமை மிக்க கவிதைகள் புனைவதில் வல்லவர். பின்வருவனவற்றில் அவர் எழுதாதது எது?

03. மஹாபாரதத்தில் வேதவியாசரின் பங்கு (role) என்ன?

04. மஹாபாரதத்தை எழுத விநாயகரை அணுகுமாறு வியாசருக்கு யார் அறிவுறுத்தினார்?

05. உலகத்திலேய மஹாபாரதம்தான் மிகப்பெரிய இதிகாசம். இதில் எத்தனை சுலோகங்கள் (versus) உள்ளன?

06. நைமிசாரண்யத்தில்தான் மஹாபாரதம் விளக்கப்பட்டது. அது எங்கே உள்ளது?

07. உக்ரஷ்ரவ‌ஸ் செளதி என்பவர் மஹாபாரதத்தை விளக்கினார். செளதி என்பதன் பொருள் என்ன?

08. அனுக்ரமணிகா எனப்படும் முதல் அத்தியாயத்தில் உள்ள கிட்டதட்ட 160 ஸ்லோகங்கள் மஹாபாரதத்தின் சுருக்கமே. இவற்றில் மகாபாரதத்தின் எந்த கதாபாத்திரத்தைப் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது?

09. மஹாபாரத ஆவண மதிப்பீடு (திறனாய்வு) பதிப்பின் (critical edition) உபயோகம் என்ன?

10. மஹாபாரதம் மற்றொரு எந்த பெரிய இந்துதர்ம படைப்பிற்கு இணையாக கருத்தப்படுகிறது?

11. மஹாபாரதத்தின் பழைய பெயர்களில் ஒன்று வெற்றியை குறிக்கும் “ஜயம்”. இது யாருடைய வெற்றியைக் குறிக்கின்றது?

12. தர்மத்தைப் பற்றி விளக்குவது ஏன் அவசியம்?

வெளியே

How did you like this quiz?

Get quiz links

We will send you quiz links at 6 AM on festival days. Nothing else 

Opt In